நாடு இருளில் மூழ்கினால் என்னை நாடவேண்டாம்: ரணில் எச்சரிக்கை
நாடு இருளில் மூழ்கடிக்கப்படுமானால் இந்தியாவிடம் நிதியுதவி பெறுமாறு தன்னிடம் கோர வேண்டாம் என பிரதமர் எச்சரிக்கை விடுத்துள்ளார். 695 பில்லியன் ரூபா பெறுமதியான குறைநிரப்புப் பிரேணையை முன்வைத்து கருத்துரைத்த போதே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இதனை தெரிவித்துள்ளார். நாட்டில் இன்று எரிபொருள், நிலக்கரி உள்ளிட்டவற்றுக்கு பற்றாக்குறை காணப்படுவதாக பிரதமர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், உரம், மருந்துகள், உணவு உள்ளிட்டவற்றுக்கு ஏனைய நாடுகளிடம் இருந்து ஓரளவு உதவிகள் கிடைக்கப்பெற்று வருவதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார். அத்துடன், எரிபொருள், நிலக்கரி உள்ளிட்டவற்றுக்கு … Continue reading நாடு இருளில் மூழ்கினால் என்னை நாடவேண்டாம்: ரணில் எச்சரிக்கை
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed